பொது இடங்களில் குப்பை; ரூ.8½ லட்சம் அபராதம்: பெருநகர சென்னை மாநகராட்சி நடவடிக்கை

பொது இடங்களில் குப்பை; ரூ.8½ லட்சம் அபராதம்: பெருநகர சென்னை மாநகராட்சி நடவடிக்கை

பொது இடங்களில் குப்பைகளை கொட்டிய நபர்களுக்கு ரூ.8½ லட்சம் அபராதம் விதித்து பெருநகர சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து உள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
15 Jun 2022 6:49 AM GMT